ஓர் எதிர்வினை

ஒரு கொலை, ஒரு சொட்டுக் கண்ணீர் கட்டுரைக்கு ‘உருப்படாதது’ நாராயணனின் எதிர்வினை இது: வன்முறை/வன்மம் என்பது உள்ளார்ந்த விஷயம். கொலைகளும், தற்கொலைகளும் அறிவுக்கு எதிரானவையல்ல. சாமானியர்களுக்கு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், உலகின் முக்கியமான intellectuals, artists  எல்லோரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். Emotional Intelligence என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடக் கூடிய விஷயம். உயிரெடுத்தல் அல்லது உயிர் துறத்தல் இரண்டுமே உச்சபட்ச ஞானி நிலையிலிருக்கும்போது தான் செய்ய முடியும். பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர் துறந்தார் … Continue reading ஓர் எதிர்வினை